மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத சேது சமுத்திர திட்டத்தை “மத உணர்வுக்கு மதிப்பளித்து மாற்று வழி தேடுங்கள்”னு சொன்ன நீதிமன்றம்தான் இப்போ மக்கள் நேரடியா பாதிக்கப்பட்டு கதரும்போது “வளர்ச்சி திட்டத்தை முழுசா புரியாம எதிர்காதிங்க நான்சென்ஸ்களா” ன்னு சொல்லுது.
என்ன கேள்வின்னா இந்த மாதிரி வியாக்கியானமெல்லாம் சட்ட புத்தக்கத்துல இருக்கா இல்ல மொதலாளிங்க துண்டு பேப்பர்ல எழுதி தர்ராய்ங்களான்னுதான்.
இந்திய நீதிமன்றங்கள் கூட மத உணர்வுக்காகத்தான் இருக்கு மனித உணர்வுகளுக்காக இல்லை போல..
சாமானியன் குரல்