காளை வளர்க்க தயாரா தமிழா..! நம் மண்ணின் சிங்கம் காங்கேயம் காளை அழகை காண வாரீர் கண்ணபுரம்…!
பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காளைகள்.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையத்தை அடுத்த கண்ணபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது.கண்ணபுரம் மாரியம்மன் கோயில்…
Read More...