பாரம்பரியம்

நாட்டு கோழியினம் இவ்வளவு தானா..? மற்ற எல்லமே கலப்பினம்

இந்திய கோழியினங்கள்இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத் 1. அசீல்:C-Aseel1 C-Aseel2அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை. அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும்…
Read More...

செம்பு பாத்திரத்தின் அற்புதப் பயன்களை அறிந்துக்…

நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களில் நிறைய அர்த்தங்களும் அறிவியலும் ஆரோக்கியமும் நிறைந்து உள்ளது. அதில் ஒன்று தான் செம்பு பத்திரத்தில் தண்ணீர்…
Read More...

பழையகஞ்சி , பச்சைமிளகாய்.!… அந்தக்காலம்!……

பழமை திரும்புது!தன்னிச்சையாய் இயங்குது ,வயது!.... தடுமாறிபோகுது ,மனசு!....காலம் மாறி போச்சு !.. திங்கிற சாப்பாடு, நடக்கிற நடப்பு சேர்ந்தே போச்சு!...:…
Read More...

சாம்பிராணி எதில் இருந்து எடுக்குறாங்க அப்புடின்னு உங்களுக்கு…

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது .சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது…
Read More...

ஆண்மை அதிகரிக்க பண்டைய கால மன்னர்கள் சாப்பிட்ட ஐந்து…

நம் முன்னோர்களின் அறிவியல் .. அனைவருக்கும் பகிருங்கள் !!இன்றைய கால கட்டத்தில் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு மூல காரணம் முப்பது வயது தாண்டுவதற்குள் இரத்த…
Read More...

மண்ணில் விளையாண்டால் நோய்கள் வருமோ..? விளையாட மறந்த…

'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா- ஒரு குழந்தையை வையாதே பாப்பா காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல…
Read More...

மழை வரப்போவதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா..? இவர்களே…

கீழ்கண்ட செயல்பாடுகள் தோன்றினால் மழை வரும் என்பது முன்னோரின் சொல் மட்டுமல்ல இயற்கையின் நியதி..!தும்பி பறந்தால் தூரத்தில் மழை தட்டான் தாழப் பறந்தால் மழை…
Read More...

ஏலே இனி வேப்பம் பழம் பருவம் இதெல்லாம் மிஸ் பண்ணிடாதலே..!

இவை யாரும் சாப்பிடுவது இல்லை. வேப்பம் பழம் மஞ்சள் நிறமாக இருக்கும். சிறியதாக இருக்கும். இந்த பழத்தை காகம், குயில், மைனா, குருவிக்கள் அதிகம் விரும்பி…
Read More...

பொலிக்காளை, பூச்சிக்காளை , கோவில்காளை என்றால் என்ன?

ஏன் நாம் அதை வளர்க்க வேண்டும்..!!!!இன்றைய நாட்களில் நம் இளைஞர்களிடையே நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் என்பதிலும், பாரம்பரிய விவசாயம் செய்ய வேண்டும் எனவும்…
Read More...