Browsing Category

இயற்கை விவசாயம்

இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் எதனை அடிப்படையாக கொண்டது தெரியுமா..?

உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள்இந்தியாவில் வேளாண்மைக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை நிலவுவதாலும், இயற்கை வளங்கள் ஏராளமாக

சில இடங்களில் பூத்திருக்கும் பூக்களை கண்டு வியந்து இருப்பீர்கள்..! இனி…

பூ செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே செடிகள் அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் பூ

தென்னை மரம் இருக்கும் ஆனால் ஒரு தேங்காய் கூட இருப்பதில்லை..!

எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை

பயிருக்குதேவைப்படும்சத்துக்கள்,சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள் மற்றும்…

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்…

கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..! பிற நாடுகளுக்கு எதற்காக காந்தள்…

தமிழ்நாட்டில் வணிகரீதியாகப் பயிர் செய்ப்படும் மருந்துச் செடிகளில் கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்துச் செடி அதிக…

வீட்டிலயே இருக்கின்ற பொருட்களை வைத்து எப்படி இயற்கை உரம் தயார் செய்வது..?

உரக்குழி அமைப்பது எப்படிமரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம்.உதாரணமாக இரண்டு தென்னை / பழ…

யார் இந்த நெல் ஜெயராமன்..? தமிழகத்தில் முக்கிய நபர்களில் இவரும் ஒருவரானது…

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால்…

நான் இதுவரை எனது குறிக்கோளாக போலீஸ்,கலெக்டர் ஆக வேண்டும் என்று எண்ணி…

சேற்றில் இறங்கி நாட்டு நட்ட நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள் விவசாயி ஆவதே குறிக்கோள் -…

சாமையை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஏன் தேடி அழைக்கிறார்கள்..?

"சாமை"உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறுதானியங்களின் பட்டியலில் சாமை அரிசிக்கு…

மண்ணுளிபாம்பு மர்மங்கள்..! உண்மை என்ன..? (கண்டிப்பாக பகிருங்கள்)

மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை…

இணையம் தகவலைத் தரலாம் வலைத்தளம் கலைகளைத் தரலாம்…! ஆனால் இவற்றை எங்கே…

விவசாயம் காப்போம் விவசாயி காப்போம்மண் ! மனிதனின் முதல் தோழன் மண் மனிதனின் கடைசி எதிரி ! கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு…

ஒரு பெண்மணி அக்கூட்டத்தில் எழுந்து இந்த கேள்வியை கேட்டுள்ளார்..!

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.ஒரு பெண்மணி இக்கூட்டத்தில் கேட்டார்.மயில்கள் பெருகி பயிரை அழித்து…

மூங்கில் அரிசி மூங்கிலில் விளைவதா..?மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன..?

ஒரு வகை மூங்கிலில் இருந்து விளைவதே மூங்கில் அரிசி..! அரிசி என்றவுடன் நெற்பயிர் என்றே பலரும் நினைக்கிறீர்கள்உடலில் இருக்கிற…

நெல் இப்படித்தான் இருந்தது, இதன் உள்ளேயிருந்த அரிசையைத்தான் நாங்களெல்லாம்…

வீட்டிற்கு எதிரே உள்ள நிலத்தில், நேற்று எந்திரம் மூலம் அறுவடை நடந்துகொண்டிருந்தது. சாலையில் பைக் ஒன்றில் தனது மகனை அமரவைத்து…

மூங்கிலை அலுவலகம், வீடுகளில் அழகு தாவரமாக வளர்க்க இதுதான் காரணம்..!

ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் இறைவனின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.…

வீட்டிலே மாதுளை நடுங்க பலன் அதிகம் வாஸ்து சரியில்லன சொல்றவன நம்பாதீங்க..!

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் முதன்மையானது மாதுளை. அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய குற்றுமர வகை. மாதுளைக்கு…

வீட்டிலே மாதுளை நடுங்க பலன் அதிகம் வாஸ்து சரியில்லன சொல்றவன நம்பாதீங்க..!

வறட்சியை தாங்கி வளரக்கூடிய பழ பயிர்களில் முதன்மையானது மாதுளை. அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய குற்றுமர வகை. மாதுளைக்கு…

தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும்…

தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவ்வண்டு பெரியதாக கருப்பு நிறமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ளதாக…

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி..!

“ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம்…

பப்பாளி, செம்பருத்தி, போன்றவைகளில் வெள்ளையா உள்ள மாவுபூச்சியை விரட்ட..!

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் ஒரு விளக்கம்..!…

பப்பாளி, செம்பருத்தி, போன்றவைகளில் வெள்ளையா உள்ள மாவுபூச்சியை விரட்ட..!

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் ஒரு விளக்கம்..!…

பப்பாளி, செம்பருத்தி, போன்றவைகளில் வெள்ளையா உள்ள மாவுபூச்சியை விரட்ட..!

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் ஒரு விளக்கம்..!…

இது என்ன பூச்சின்னு தெரியாதவங்க மட்டும் படிச்சி பாருங்க..! அதிசய தகவல்

தேனீ விரும்பும் மரம் செடிகளை நாம் வளர்த்தால் தேனீயும் நாமும் நலமாக வாழலாம்.மிகவும் பிடித்த செடிகள்: கடுகு, அவரை, தும்பை,…

காசுகொடுத்து மரம் வாங்கி நட்டா ஆடுமாடே கடிச்சிடுதுங்க..!

English version below ..செலவில்லா செடி கூண்டு .காசு குடுத்து பூவரசு மரம் வாங்கி நட்டா . இந்த ஆடு மேய்க்குறவனுங்க . ஆட்ட விட்டு…

ஆட்டுசாணி என்றால் இவ்வளவு சக்திகளா…? தெரிந்துகொள்வோம்..!

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல்…

வேலியில் முளைத்திருக்கும் இந்த குண்டுமணியின் விலை எவ்வளவு தெரியுமா..?

காட்டு பகுதியில் விளையும் 'குண்டுமணி' விதைகளை பல்வேறு பயன்பாட்டிற்காக கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.இங்குள்ள…

மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி நீங்கள் வீட்டிலயே வளருங்கள்..!

எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும்…

பனைம்பழம் சீசன் இது அதன் விதையை எப்படி நடுவது..? வாருங்கள் பார்ப்போம்…

பனை நமது கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடும் பல தலைமுறைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தின் அடையாளமாகவும்…

அடேய் தற்சார்பு அப்புடிங்குறது அம்பானியும் மல்லையாவையும் நம்புறது…

ஒரு பனை ஓலைக் குடிசை...!!! உள்ளே நான்கைந்து சட்டி...பானை...வெளியே ஒரு விசுவாசமான நாய். பால் கறக்கும் ஒரு பசுமாடு...…

‘வீட்டுத் தோட்டம்’ ரொம்ப ரொம்ப ஈசிதான்…!!  கொஞ்சம்…

பதிவுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம்…

“பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு”

முன்னுரை:மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே…

மரங்களை எப்போது நடவேண்டும்..? எப்படி நட வேண்டும்..? கட்டாயம்…

மரங்களை நடவு செய்ய ஜூலை- அக்டோபர் வரை சரியான காலமாக இருக்கும்..அதற்கு நிலத்தை தற்சமயம் மே மாதங்களில் தயார் செய்ய வேண்டும்..…

தண்ணி இல்லா காடு பூஞ்சோலையான கதை..! பஞ்சாபில் உதயமாகி தமிழகத்தில்…

வறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களிடம்…

வீட்டை சுற்றி எந்த மரமெல்லாம் வைத்தால் நல்லது தெரிந்துகொள்ளுங்கள்…!

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு…

இனியும் வெட்டுங்கள் மரத்தை..! அதற்கான ஆதாரம் இதோ..!

வேரினை வெட்டியதால்... வெய்யிலை அறுவடை செய்கிறோம்...!            மரத்தை வெட்டியதால்... மழையின்றி தவிக்கிறோம்...பசுமையை…

தென்னை உண்மையாகவே லாபகரமான விவசாயமா..? சாப்ட்வோர் இன்ஜினியர்…

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்…

தொலைந்து போன நண்டுகள் தேடிய பின்பு கிடைத்தன பிணங்களாக..! உண்மை சம்பவம்

முன்பெல்லாம் நெல் வயல்களின் வரப்புகளில் ஏராளமான துளைகள் காணப்படும். இந்தத் துளைகளில் நண்டும் நத்தையும் வசிக்கும்.மழை பெய்யும்…

விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த சில விசயங்கள்,..! உங்களுக்கு தெரியுமா..?

எந்த பட்டத்தில் எந்த பயிரை பயிரிடுவது!நினைத்த நேரத்தில் நினைத்த பயிரை, காய்கறிகளை பயிரிட முடியாது, அந்தந்த காலத்திற்கு ஏற்ப…

பிளாஸ்டிக் அரிசி வதந்தியும் கர்நாடக பொன்னி ஆந்திரா பொன்னி இறக்குமதியும்..!

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை மிரட்டுகிறது.…

ஏன் நீங்கள் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறீர்கள்…? இப்படியும்…

"நல்ல மீத்தேன் திட்டம்"வேலை முடிந்தது. 10.நாள் கழிந்து தினமும் 10 - 15 கிலோ சாணம் கரைக்கனும். வீட்டு உபயோகத்துக்கு…

இளநீர் ஓட்டைத் தாண்டி வேர் வெளியே வருமா..?

தோழர் வனம் கலைமணிஇனி நெகிழிப் பைகளுக்குப் பதிலாக இளநீர்க் குடுவைகளை பயன்படுத்தலாம் மரக்கன்றுகள் வளர்க்க..நெகிழியைத்…

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக்…

என்ன பூச்சிகொல்லிகள் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மையா..? நீங்களும்…

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புபல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும்…

பண்டமாற்று முறையை தொடங்கிய கிராமம் முன்னெடுத்த இவர்களுக்கு நன்றிகள்..!

சிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். தற்போது சொந்த…

சிறுநீரில் பயிர்கள் வளர்க்கலாமா..? யார் வளர்த்தார்கள்..?

பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் பசுவின் கோமூத்திரம் மூலம் தயாரிக்க படுகின்றன.…

இந்த பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் உங்களை பாராட்ட சொல்ல என்ன…

உலக வன தினம் (மார்ச்-21)நாங்கள் உருவாக்கிய வனம்... எப்படி இருக்கு நண்பர்களே....என் மாணவர்களால் உருவாக்கப்பட்ட வனம் இது…

இப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டுவதோடு இல்லாமல் முடிந்தவரை நீங்களும்…

வகுப்பு பாடத்துடன் விவசாயம் கற்பிக்கும் கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளிபள்ளி அருகாமையில் உள்ள இடத்தில் மாணவர்கள் கீரை, தக்காளி,…

பாரம்பர்ய நெல் ரகத்தை விற்க மனசில்லாம அடகு வச்சிருக்கேன்!” –…

ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பைக் தொடங்கி விமானம் வரை ஓட்டிவிட்டார்கள். வயல் வேலைகள் தொடங்கி விஞ்ஞானம் வரையில் அனைத்துத்…

தெளிவான விளக்கம் நியூட்ரீனோ பற்றி இவர் விளக்கும் அனைத்தும் உண்மையே….!

இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் வரவேண்டுமாம் ஆனால் தமிழர்களுக்கான உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுமாம்...!…

தினமும் ஒரு கொய்யா எடுத்து கொண்டால் என்ன பயன் தெரியுமா?

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை…

கருங்குருவை நெல் அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர்..!

கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை…

வீட்டில் சிறிது இடம் இருந்தால் இதனை படியுங்கள் பயன்படும்..!

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல் (இரண்டுக்கு இரண்டு அடி என்றோ,மூன்றுக்கு மூன்று அடி என்றோ அல்லது இரண்டு அல்லது…

ஒரு வனக்காவலர் நண்பர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி..! உண்மையும்…

"வீக் எண்ட் ஆனா போதும் save nature, மலையை காப்போம், climb for health'ன்னு விதவிதமா டீசர்ட் அடிச்சு போட்டுகிட்டு வந்துடுறாங்க. நம்ம…

தேனி காட்டுபகுதியில் நடந்தது என்ன..? பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏன்…

தேனி மாவட்ட குரங்கணி பகுதி காட்டுத்தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவிகள்: 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைவுதேனி…

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு காராமணியா..? அதில் என்ன உள்ளது..?

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று…

கொள்ளையடிப்பவனுக்கு மத்தியிலும் ஊழல் செய்பவனுக்கு மத்தியிலும் பல ஆண்டுகளாக…

கொள்ளையடிப்பவனுக்கு மத்தியிலும் ஊழல் செய்பவனுக்கு மத்தியிலும் பல ஆண்டுகளாக உழைத்துசொந்தமாக ஒரு காம்பளக்கஸ் கட்டிய போதிலும் இளநீ…

தர்பூசணி பற்றி சமுக வலைதள புரளிகளும் அதன் உண்மையும்..!

தற்பூசணியில் ஊசி செலுத்தப்படுகிறது என்பது முற்றிலும் பொய் அதாவது வெளிநாட்டில் சோதனைக்காக ஊசி செலுத்தினார்கள் அந்த வீடியோவின் உண்மை…

வீட்டருகில் தென்னை வளர்ப்பு பற்றி ஒரு சிறப்பு பார்வை..!

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தென்னை மரம் ஒன்றாகும். தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும்.…

இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது..?

இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில்…

இனி நீங்களும் விவசாயிதான் அமையுங்கள் வீட்டுதோட்டம்..!

வீட்டுக்காய்கறித் தோட்டம் காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு…

கோடை வந்துடுச்சி மெரினாவா மறந்துடாதீங்க..! மறந்துட்டிங்களா..?

கோடை வெயில் தனது கோர முகத்தை இப்போதே காட்டத் தொடங்கிவிட்டது. உச்சிவேளை வெயிலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியன்…

மழை நீரில் அப்படி என்ன உள்ளது..? விலங்குகள் எந்த நீரை குடிக்கிறது..?

சிலர், இந்த மழை நீர், நம் உடல் வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல் மிக்கதென்றும் கருதுகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம்,…

நுங்கு,கள்,பதனி, இவை தவிர்த்து பனையை பற்றி வேறு என்ன தெரியும் உங்களுக்கு..?

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில்…

நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் எங்கு கிடைக்கும் தகவல்கள்.!

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே…

பல் துலக்க என்ன பயன்படுத்தலாம்..? பேஸ்ட் பிரஸ் எல்லாம் குப்பையில போட்டு இனி…

வேப்பங்குச்சி வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப் பகுதிகளில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு…

வேம்பு மரம் ஏன் வீட்டருகில் வளர்க்கவேண்டும்..? என்னதான் காரணம்..?

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.…

நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் எங்கு கிடைக்கும் தகவல்கள்.!

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே…

இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால் தமிழனுக்கு ஆச்சரியமாக…

திருமலாபுரம் பள்ளியில் இயற்கை விவசாயம் செய்தது விளைந்த காய்களுடன் மாணவா்கள் நன்றி தலமை ஆசிாியா்க்கும் உதவி ஆசிாியா்களுக்ம் நன்றி…

யார் இந்த முகிலன்..? மீத்தேனுக்கும் சிறைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு..?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, பன்னாட்டு குளிர்பான ஆலை எதிர்ப்பு, கிரானைட் கனிமவள கொள்ளை,…

செம்மரங்கள்… வெட்டுவதற்கல்ல, வளர்ப்பதற்கு!

சமீப காலமாக செம்மரம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். செம்மரங்கள் பற்றியும் செம்மரங்கள் வளர்ப்பதால்…

பிறந்தநாளிற்கு சாக்லேட்டுக்கு பதில் அரசு பள்ளி மாணவர் என்ன கொடுத்தார்…

தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் படிக்கும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிட்டாய்க்குப் பதிலாக 60 பலா மரக்கன்றுகள் கொடுக்க வைத்து…

உங்க வீட்ட கறிவேப்பிலை மரம் நிக்குதா அப்போ இந்த நன்மையெல்லாம்…

வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன சாப்பிடும்போது…

தமிழ்நாட்டின் மண் வகைகளும் அதன் தன்மைகளும்..!

மண்வளம் மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாதற்கு 300-1000 வருட…

நாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்… வீட்டுக்குள் ‘மினி’ செக்கு!

உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும்…

ஒவ்வோருவரும் தன் பிறந்தநாளின் போது 1 மரக்கன்று நட்டிருந்தால்..! உலகிலயே…

ஒவ்வோருவரும் தன் பிறந்தநாளின் போது 1 மரக்கன்று நட்டிருந்தால்..!உலகிலயே பசுமையான தேசமாக நம் தேசம் மாறியிருக்கும்..!

சிவகங்கையில் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி

பாரம்பரியத்தை பாதுகாக்க சிவகங்கையைச் சேர்ந்த பெண் விவசாயி இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்துள்ளார்.…

மழைப்பொழிவு, பனிமூட்டம் காரணமாக பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை…

மழைப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக, நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள்,…

உங்க வீட்டுல மாடு இருக்கா..? இனி தீவனத்தை பற்றிய கவலைய விடுங்க..!

மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்க முக்கிய உயிரி உரமாக அசோலா உள்ளதுஅசோலா என்பது விவசாயிகளின் நண்பன் எனக்…

மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்….

குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை விவசாயிகள் பயிரிட…