பாரம்பரியம்

நாடு கடத்தப்படும் தேவாங்குகள்..! இதன் பின்னனி ரகசியம் என்ன..?

தேவாங்கின் ஒவ்வொரு உடலுறுப்பும் பல லட்சங்களுக்கு விலை போவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை காடுகளில் இருந்து கடத்தப்படுகிற தேவாங்குகளை மயக்க ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்கு கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற தேவாங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும் சூட்கேஸ்களிலும் மணிபர்ஸிலும் வைத்து கடத்தி விடுகிறார்கள்.…
Read More...

மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்..! இடையில் என்ன…

பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீர் ஆவியாகி, மேகங்களாக உருவாகி, மழையாக பொழியும் இந்த இயற்கை நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதே நீரின்…
Read More...

பழையகஞ்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு…?

பழைய கஞ்சி, நேத்து வச்சு சுண்ட வைத்த மீன் குழம்பு அப்படியே கொஞ்சம் வத்தல் சின்ன வெங்காயம், தயிர் ஆஹா இதுதான் இறைவனின் அருட்கொடை .கஞ்சியை சாதாரணமாக…
Read More...

வேம்பு மரம் ஏன் வீட்டருகில் வளர்க்கவேண்டும்..? என்னதான்…

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.வேப்பம் பூ, குடல் புழுக்களைக்…
Read More...

நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் எங்கு கிடைக்கும்…

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இயற்கை…
Read More...

செம்மரங்கள்… வெட்டுவதற்கல்ல, வளர்ப்பதற்கு!

சமீப காலமாக செம்மரம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். செம்மரங்கள் பற்றியும் செம்மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் இலாபம் பற்றியும்…
Read More...

சிதறு தேங்காயை சாப்பிடலாமா? கூடாதா?

கோவிலின் முன் சிதறு தேங்காய் உடைப்பது பலரின் பிரார்த்தனையாக இருக்கும் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டுமென்று கோவிலின் முன் சிதறு தேங்காய் உடைப்பது…
Read More...

நாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்… வீட்டுக்குள் ‘மினி’…

உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று.…
Read More...

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள்

தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம்…
Read More...