பாரம்பரியம்

ஆண்மை, பெண்மை பாதுகாப்பது மிக அவசியம் இல்லையென்றால் மலடன் மலடி என்பார்கள்..!

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்கஉண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து…
Read More...

ஆண்கள், பெண்கள்,மார்பகத்தில் சேரும் கொழுப்பினைக் கரைக்க இதை…

இன்றைய நவநாகரிக யுகத்திற்கு ஏற்ப நம்முடைய உணவுப்பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொண்டால் போதாது. அதனை கடைபிடிக்க வசதியாக அனைத்தையுமே மாற்றிக் கொள்ள வேண்டும். ஆம்,…
Read More...

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவானா..?

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்……!!ஏன் சொல்கிறார்களென தெரியுமா….?இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை…
Read More...

கழுதை பால் குழந்தைகளுக்கு ஏன் தாத்தா பாட்டி கொடுத்தார்கள்..?

பசும் பால்,தாய்ப்பால் போல கழுதை பாலும் 20 மிலி வீதம் கொடுத்து இருப்பார்கள் ஆனால் இதை மூடத்தனம் முட்டாள்தனம் என்று விஞ்ஞான மருத்துவர்கள் கூறி மாத்திரை மருந்து…
Read More...

சல்லிகட்டு பற்றி நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவைகள்..!

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு.இதற்கு ‘மஞ்சுவிரட்டு’, ‘ஏறுதழுவுதல்’ என பல பெயர்கள் உண்டு.பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த வீர…
Read More...

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள்…

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில்…
Read More...

பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்தால் ஏன் பாவாடை தாவணி அணியச்…

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை…
Read More...

நுங்கு,கள்,பதனி, இவை தவிர்த்து பனையை பற்றி வேறு என்ன…

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது…
Read More...

மண்ணுள்ளி பாம்புகள் ஏன் லட்சத்தில் விற்கப்படுகிறது..? அதன்…

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்பை பல வடநாடுகளில உணவுக்கும், சூப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர் பாம்பு இனத்தில் சுமார் 300 வகைகள்…
Read More...