பாரம்பரியம்

பெண்கள் கொலுசு அணிவதால் உள்ள அறிவியல் காரணம் என்ன தெரியுமா..?

இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லையாம். பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள…
Read More...

எந்தெந்த மாவில் என்ன சத்து உள்ளது..? எதற்கெல்லாம்…

தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்'' என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள்…
Read More...

அதிகாரத்தின் பிடியினால் மீண்டும்அழியும் சல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஜல்லிக்கட்டு பற்றி ஓர் பார்வை..... ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நடத்த. பல கட்டுப்பாடுகளை விதித்துபார்த்தனர் ஆனால் அனைவரும்…
Read More...

நீங்கள் அறியாத ஏறுதழுவுதலின் மறுபக்கம்..? ஜல்லிகட்டா..?…

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்-கலித்தொகை" அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான் ஜல்லிக்கட்டு…
Read More...

நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் எங்கு கிடைக்கும்…

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,…
Read More...

யார் இவர்கள்..? ஏன் சமுதாயம் இவர்களை கண்டு கொள்ளவில்லை..?…

பனையின் பிள்ளைகள் இவர்கள் இவர்களின் நோக்கம் நீர்நிலைகளை மீட்பது கருவேல மரங்களை அகற்றி அங்கு பனையின் விதைகளை விதைக்கிறார்கள் விதைப்பதோடு இல்லாமல் அதன் முளைத்து…
Read More...

சோழர்கள் செய்த நீர்மேலாண்மையும் காவிரி தீர்ப்பும் ; சற்றே…

கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன்வளம் பெற்ற கொங்கு மண்டலம் பதினோராம் நூற்றாண்டிற்கு பிறகு பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில்…
Read More...

பல் துலக்க என்ன பயன்படுத்தலாம்..? பேஸ்ட் பிரஸ் எல்லாம்…

வேப்பங்குச்சி வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப் பகுதிகளில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடித்து, பல் துலக்குவதை…
Read More...

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்..? ஆரோக்கியம் பற்றி ஒரு…

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது ! தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம்…
Read More...