நாடு கடத்தப்படும் தேவாங்குகள்..! இதன் பின்னனி ரகசியம் என்ன..?
தேவாங்கின் ஒவ்வொரு உடலுறுப்பும் பல லட்சங்களுக்கு விலை போவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை காடுகளில் இருந்து கடத்தப்படுகிற தேவாங்குகளை மயக்க ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்கு கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற தேவாங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும் சூட்கேஸ்களிலும் மணிபர்ஸிலும் வைத்து கடத்தி விடுகிறார்கள்.…
Read More...