சித்தனவாசல் ஓவியங்களை மிகச் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. கி.பி 7ஆம்நூற்றாண்டில் பெயின்ட்
பள்ளி பருவத்தில் இருந்தே சித்தனவாசல் என்ற ஊரும், அங்கிருக்கிற குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள் என அனைத்தும் வாசிப்பின் வழியே அறிமுகம் ஆனவையே.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அன்னவாசல் செல்கிற வழியில் 16 வது கி.மீ தூரத்தில் இருக்கிறது சித்தனவாசல். இங்கிருக்கிற குடைவரை கோயில்கள் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை.இங்கு…
Read More...