வரலாறு

சித்தனவாசல் ஓவியங்களை மிகச் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. கி.பி 7ஆம்நூற்றாண்டில் பெயின்ட்

பள்ளி பருவத்தில் இருந்தே சித்தனவாசல் என்ற ஊரும், அங்கிருக்கிற குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள் என அனைத்தும் வாசிப்பின் வழியே அறிமுகம் ஆனவையே.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அன்னவாசல் செல்கிற வழியில் 16 வது கி.மீ தூரத்தில் இருக்கிறது சித்தனவாசல். இங்கிருக்கிற குடைவரை கோயில்கள் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை.இங்கு…
Read More...

கல்லணை திருடு போனது பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஒரு…

திருச்சி என்றால் காவிரி எப்படி நம் நினைவுக்கு வருமா அப்படியே காவிரி என்றால் கல்லணையும் நம் நினைவுக்கு வரும்காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்ததைக் கண்டு…
Read More...

சோழர் படையில் 60000 யானைகளா..? உண்மை என்ன..? உங்கள்…

சோழர் வரலாறு என்ற புத்தகத்தில் சோழ படை 60,000 யானைகள் கொண்டது என்று குறிப்பிடபட்டுள்ளது.அந்த புத்தகம் எழுத அவர் நிச்சயம் பெரிதாக ஆராய்ச்சி ஏது இருப்பார்…
Read More...

தஞ்சாவூர் பெரியகோவிலில் உங்களுக்கு தெரியாத ஐந்து அதிசயங்கள்…

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்தொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம்…
Read More...

26 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ள இடுக்கி அணையின் 10…

1992ம் ஆண்டுக்கு பின்னர் முழு கொள்ளளவையும் இடுக்கி அணை எட்டியிருப்பதால், 26 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணை…
Read More...

சீனாவில் எப்படி தமிழில் கல்வெட்டு..? தமிழே அழகுதான்..!

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டுசீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக்…
Read More...

அது எப்புடி கல்லில் கடிகாரம் ஓடும்..? ஓடும் பல்லவன்…

தமிழன் எவ்வளவு தலை சிறந்தவன் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் ...வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில், பல்லவ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய…
Read More...

ஒரு கதை சொல்லட்டுமா சார்……! கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு…

ஒரு கதை சொல்லட்டுமா சார்……! கியூபா, கியூபா-ன்னு ஒரு நாடு!அமெரிக்கா வுக்கு கீழே ஒரு ஓரமா துக்குணூன்டா இருக்கும் மேப்-ல அதேதான்Oriental Fruits Factory…
Read More...

சேரர் சோழர் பாண்டிய மன்னின் முரசும் அரசும் – ஆய்வுக்கட்டுரை

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பாசறைக் கருவியாகத் திகழ்ந்தது முரசு. வீரத்தின் அடையாளமாக, வெற்றியன் சின்னமாக, எதிர்ப்பின் குரலாக, எச்சரிக்கை…
Read More...