தமிழன் எவ்வளவு தலை சிறந்தவன் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் …
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில், பல்லவ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய மார்கபந்தீஸ்வர்
ஆலயத்தில், மணிகாட்டிகல் உள்ளது …
சிறு குச்சியை கல்லின் மேல் வைத்தால்,
சூரிய ஓளிக்கேற்ப – நிழல்
மணி நேரத்தை காண்பிக்கிறது …