எவ்வளவோ மரங்கள் இருந்தும் சாலையோரத்தில் புளியமரங்களை தமிழர்கள் ஏன் நட்டார்கள்..?
இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு. இதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காவாக இருக்கும் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
புளியமரம்இம்மரம் காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு.காரணம் புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10…
Read More...