வரலாறு

எவ்வளவோ மரங்கள் இருந்தும் சாலையோரத்தில் புளியமரங்களை தமிழர்கள் ஏன் நட்டார்கள்..?

இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு. இதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காவாக இருக்கும் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம்இம்மரம் காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு.காரணம் புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10…
Read More...

மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் பரப்ப 2010ஆம் ஆண்டு…

ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற தொழில்நுட்பம். பாரம்பரிய…
Read More...

தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்) அதாவது ஆரியர்கள்…

தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம்…
Read More...

தஞ்சை பெரியகோவில் மூன்றுமுறை பெயர் மாற்றப்பட்ட வரலாறு…

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்... இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி…
Read More...

மாஹாபலிபுரம் செல்லும் போது தவறாமல் இவையெல்லாம் பாருங்கள்…

மஹாபலிபுரம்- காலத்தால் அழியாத கற்கவிதை இன்னும் களங்கப் படாத, ஒரு குழந்தையின் இதயத்தைப் போல,நம் காலத்தின் மாசுக்களையெல்லாம் மீறி, மஹாபலிபுரம் அழகாக,…
Read More...

ரூபாய் மதிப்பை ஆளாளுக்கு கீழே தள்ளிய வரலாறு இதுதான்..!…

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ஏற்றமும் இறக்கமும்.... -------------------------------------------நாடு சுதந்திரம் அடைந்த 1947.. ஒரு யூஎஸ் டாலர் ஒரு…
Read More...

நாட்டு மாடு, நாட்டு நாய் நாட்டு மீன் எங்கே..? நாட்டு மீன்களை…

நாம் சாதாரணமாய் கவனிக்காத ஒரு தகவல் . உள்நாட்டு மீன்கள் அவற்றில் உள்ள பல் வேறு வகையினம் . சிலது கேள்விபடாத ஒன்றாய் தெரிந்தாலும் இந்த கட்டுரையை படித்த…
Read More...

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள் இவை..!

சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கோம்.நம் முன்னோர்கள் இதுக்கு…
Read More...

உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை…

ஆங்கிலேயரை கதிகலங்கச்செய்த‌ “தியாக வீரத்திருமகள் குயிலி”– மறைக்க‍ப்பட்ட‍ வரலாற்றுநாயகிசிவகங்கையில் அத்துமீறி உள்நுழைந்த ஆங்கிலேய படைகளுடன், மருது…
Read More...