சமூகவலைதளத்தில் பகிரப்பட்ட சற்று வியக்க வைத்த உண்மை சம்பவம்..!
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது. அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவர் மட்டும் நேரம் 9:54 ஆகிரது இன்னும் 6 நிமிடம் மட்டுமே…
Read More...