செய்திகள்

அட்சய திருத்திகைக்கு நகை வாங்கினால் செல்வம் பெருகுமா..?

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ஆக்கபூர்வமா பாத்த எல்லாமே வியாபார யுக்திதான்..!ஏழை மக்களையும் ஏமாற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால் அங்கு அதிர்ஷ்டம் எனும் மாயையை உண்டு பண்ணி மக்களை ஏமாற்றும் வித்தையே இது..!ஆன்மீகம் ஆபாசம் இவை இரண்டிற்கும் அடிமையாணவர்கள் அதிகம் ஆகையால் எளிதில் ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆபாச விளம்பரங்களை…
Read More...

காளை வளர்க்க தயாரா தமிழா..! நம் மண்ணின் சிங்கம் காங்கேயம்…

பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு  கொண்டு வரப்பட்ட காளைகள்.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் 1,000…
Read More...

நொய்யல் ஆற்றில் மட்டும் மணல் அள்ளினால் குண்டர் சட்டமா..?…

நொய்யலில் மணல் அள்ளினால் ஜெயில்.!மணல் திருட்டிலிருந்து நொய்யலை இரவு,பகலாக காத்து வரும் மத்வராயபுரம்,ஆலாந்துறை இளைஞர் பட்டாளங்களுக்கும்,கோவை குளங்கள் பாதுகாப்பு…
Read More...

நிர்மலா ஒரு இடைத்தரகர் மட்டுமே. இத்தகைய கொடுமையை, அரங்கேற்ற…

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி இணைப் பேராசிரியர் நிர்மலா என்பவர் பற்றி வந்திருக்கும் செய்தி வாசித்தேன். இவரை புகைப்படத்துடன் போட்டு பல குழுமங்களில்…
Read More...

தமிழா விளம்பரத்திற்கு மயங்காதே விந்துவுக்கு வீதிவீதியாய்…

போன்சாய்( தொட்டில் மரம் வளர்பு) இவை முதலில் அழகுக்காக பயன்படுத்தினார்கள் ஆனால் இன்று இதுவும் ஒரு மாபெரும் வியாபாரமாகிவிட்டது..! ஆதாவது 100 வருடம் வாழக்கூடிய…
Read More...

விதைகளை கொள்ளையடிக்க நடக்கும் மாபெரும் சதி முயற்சிகள்..!

விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும், விதை பன்மயத்தைக் காப்பாற்ற…
Read More...

தண்ணீருக்கு போராட எவனுக்கு தகுதியுள்ளது..? குளம் குட்டை…

கடைசியில் பணம் வென்று விட்டது... தண்ணீர் குளத்தில் பள்ளி கட்டி பிரபல velammal நிறுவனம் சாதனை... பணத்திற்காக அனுமதி வழங்கிய தமிழகஅரசு. இடம்: வானகரம்.…
Read More...

பீட்டா பின்வாசலில் காலூன்ற முயற்சி ஏமாறாதே தமிழா..! நமது…

இன்று நம்மில் பலர் வட இந்திய மாடுகளான கிர், காங்ரேஜ், சாஹிவால், தார்ப்பாக்கர் போன்ற இனங்கள் மேல் மோகம் கொண்டு அவைகளை வாங்கி வளர்க்க ஆசை படுகின்றோம். இந்த…
Read More...

ஐபில் புறக்கணிப்பால் தமிழகத்திற்கு மானக்கேடு என்று…

ஜபில் சூதட்டத்தில் சிக்கி சென்னை அணி வெளியேறியபோது எங்கே சென்றீர்..? அது மானக்கேடு இல்லையா..?1000 ,500 ரூவா நோட்டை ஒழிச்சா பெட்ரோல் 30 ரூவாய்க்கு வரும்னு…
Read More...