செய்திகள்

அதிசிய மரங்கள் அழிக்க துடிக்கும் அரசு..! பணமா..? பிணமா..?

மேலே நீங்கள் படத்தில் காணும் மரங்களெல்லாம் இன்னும் சில வாரங்களில் வெட்டி அளிக்கப்பட விருக்கின்றன, காரணம் சாலை விரிவாக்கம் என்பதே, சிவகங்கை (மாவட்டம்) காரைக்குடி முதல் நத்தம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து ரூ 177 கோடி ஒதுக்கியுள்ளதாக பத்திரிக்கை செய்தி ,உண்மையில் இந்த சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை,சாலைகள்…
Read More...

நிர்மலாதேவியை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டியவர்களை…

அருப்புக்கோட்டை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ, 'அருப்புக்கோட்டை அரண்கள்' என்ற முகநூல் அட்மினுக்குக் கிடைத்துள்ளதுநிர்மலா தேவி பணியாற்றிய…
Read More...

பானையில் தண்ணீரை ஊற்றிய பின்பு என்ன நடக்கிறது..…? மாயம…

இன்ஞினியர் படிச்சவங்களுக்கு பிரிட்ஜ் எப்புடி இயங்குதுன்னு தெரியும்..! ஆனா இயற்கையை படிச்சவங்களுங்கு மட்டுதான் பானை எப்புடி இயங்குதுன்னு..!வெயில் காலம்…
Read More...

சிக்கி தவிக்கும் தினமலம்..! மிரட்டும் சமூகவலைதளம்..!

சமூக வலைதளத்தை பலரும் தவறாக பயன்படுத்தினாலும் சிலர் சமூக அக்கறையுடனே பயன்படுத்துகின்றனர்...!ஆனால் ஊடகம் நடத்து இவர்கள் கருத்து பதிவிடுபவர்களை நாய் என்று…
Read More...

தேன் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசியங்கள்…!

மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில்…
Read More...

பாலில் உள்ள கலப்படத்தை நீங்களே கண்டஅறிய எளியவழிமுறைகள்.!

பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய, பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது…
Read More...

பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பபோகும் அதிர்ச்சி கடிதம்..!…

அனுப்புநர் உங்களை நம்பி கடன் வாங்கியவன் மதுரைவீரன் வீதி சுங்கம் பைபாஸ் கோவை:- 45 பெறுநர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு, இந்தியப் பிரதமர் புதுதில்லி.…
Read More...

விசமாகும் பால் நோய்களின் உருவாக்கமே பாக்கெட் பாலா..?…

நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்bரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன் முன்பெல்லாம் ஒரு தெருவிலே…
Read More...

இனி போடா விளக்கெண்ணை அப்புடின்னு திட்டும் போது இதுதான்…

விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில்…
Read More...