அதிசிய மரங்கள் அழிக்க துடிக்கும் அரசு..! பணமா..? பிணமா..?
மேலே நீங்கள் படத்தில் காணும் மரங்களெல்லாம் இன்னும் சில வாரங்களில் வெட்டி அளிக்கப்பட விருக்கின்றன, காரணம் சாலை விரிவாக்கம் என்பதே,
சிவகங்கை (மாவட்டம்) காரைக்குடி முதல் நத்தம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து ரூ 177 கோடி ஒதுக்கியுள்ளதாக பத்திரிக்கை செய்தி ,உண்மையில் இந்த சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை,சாலைகள்…
Read More...