சமூக வலைதளத்தை பலரும் தவறாக பயன்படுத்தினாலும் சிலர் சமூக அக்கறையுடனே பயன்படுத்துகின்றனர்…!
ஆனால் ஊடகம் நடத்து இவர்கள் கருத்து பதிவிடுபவர்களை நாய் என்று விமர்சித்துள்ளார்கள்..! தினமலம்.
உனக்கு எப்புடி தெரியும் நாயிக்கு எழுத படிக்க தெரியாதுன்னு…?
வன்மையாக கண்டிக்கிறோம் நாய்களை அசிங்கப்படுத்தியதற்கு..!