தமிழகத்திலும் இதுபோன்ற சைக்கோக்கள் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சற்று எச்சரிக்கையாய் இருங்கள்..!
ஜார்கண்டில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை உண்மை என நிரூபிக்க மருத்துவர் ஒருவர் பிறப்பு உறுப்புகளை துண்டித்ததில் ஆண் குழந்தை உயிரிழந்தது.ஜார்கண்டின் சத்ரா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில் பண்டா. இவரது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த செவ்வாய் கிழமை பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து அருண் குமார் என்ற மருத்துவரிடம் அன்றிரவு சென்றுள்ளனர்.…
Read More...