உண்மை சம்பவம்

தமிழகத்திலும் இதுபோன்ற சைக்கோக்கள் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சற்று எச்சரிக்கையாய் இருங்கள்..!

ஜார்கண்டில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை உண்மை என நிரூபிக்க மருத்துவர் ஒருவர் பிறப்பு உறுப்புகளை துண்டித்ததில் ஆண் குழந்தை உயிரிழந்தது.ஜார்கண்டின் சத்ரா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில் பண்டா.  இவரது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த செவ்வாய் கிழமை பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து அருண் குமார் என்ற மருத்துவரிடம் அன்றிரவு சென்றுள்ளனர்.…
Read More...

ஒரு சில மணி நேரம் மட்டுமே கழிப்பறை..! மலத்திலும் ருசி…

சத்தியமங்கலம் அருகே அரசு திட்டத்தில் கட்டித்தரப்பட்ட கழிப்பறைகளின் அவல நிலைகுறித்து செய்தி வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணியில்…
Read More...

தாமிரபரணியில் மீண்டும் ஒரு அதிசியம் ஆற்றில் ஓடும் ஆயில்..!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து வரும் ஆயில் கழிவை ஆற்றில் விடுவதால் தாமிரபரணி ஆறு மிகவும் மாசடைகிறது. பொதுமக்கள் அதில்…
Read More...

ஒரு தகப்பனாக ஒட்டுமொத்த தகப்பன்களின் நினைவுகளை…

தலைமுறை இடைவேளி????????அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று…
Read More...

விமான நிலையம் அமைக்க சேலத்தில் 570ஏக்கர் எங்கிருந்து…

சேலம் காமலாபுரம் அந்த 570 ஏக்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துகிறார்கள்..!அந்த இடத்தில் என்ன விவசாயம் செய்கிறார்கள்னு உங்களில் எத்தனை…
Read More...

தண்ணீர் இல்லையென்றால் என்ன தண்ணியடித்து விபச்சாரம்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில், உள்ள விவசாய கிராமமான "புதுநிலைப்பட்டி" யில் நடைபெரும் "கேசினோ ராயல்"ஊரின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும்…
Read More...

விசமாகும் பால் நோய்களின் உருவாக்கமே பாக்கெட் பாலா..?…

நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்bரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன் முன்பெல்லாம் ஒரு தெருவிலே…
Read More...

தண்ணீரை தேடிய பயணம்..! வாழ்வா சாவா..? இன்று நேரில் கண்ட…

  ஆமாங்க முன்னெல்லாம் பம்பு செட்டுல இருந்து வாய்க்கால் வழியாக வயலுக்கு தண்ணீ போகும் ஆனால் இப்பொல்லாம் அப்புடி இல்லீங்க 90% குழாய் மூலமா தான்...!இது கூட…
Read More...

அபூர்வ சகோதரிகள் காயத்ரி பிரியாங்க..!

வீட்டிலிருந்து எட்டு மணிக்குக் காலை உணவை முடித்துவிட்டு ஒரு கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்துக்கு மொபெட்டில் புறப்படுகிறார்கள் அந்தச் சகோதரிகள்.…
Read More...