சேலம் காமலாபுரம் அந்த 570 ஏக்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துகிறார்கள்..!
அந்த இடத்தில் என்ன விவசாயம் செய்கிறார்கள்னு உங்களில் எத்தனை பெயருக்கு தெரியும், கரும்பு உற்பத்தி செய்து பின் வெல்லமும் உற்பத்தி செய்து தற்சார்பாக சுயசார்பாக வாழ்கிறார்கள். அங்கே தெரியுது பாருங்க மலைகள் அதன் மூலமாக இந்த பகுதியில் நீராதாரம் நிலத்தடி நீரும் கைக்கொடுக்க பூமி செழித்து வாழ்கிறார்கள். சேலம் நண்பரின் பதிவு..!
இப்போது சொல்லுங்கள் விவசாயத்தை விட விமான சேவை முக்கியமா..?