திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து வரும் ஆயில் கழிவை ஆற்றில் விடுவதால் தாமிரபரணி ஆறு மிகவும் மாசடைகிறது. பொதுமக்கள் அதில் குளிப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் உண்டாகிறது. இதனை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதற்கு முடிவு இல்லையா…?
நண்பர்களே இதை அனைவரும் பகிர்த்துக்கொள்ளுங்கள்…… தாமிரபரணியை பாதுகாப்போம்…..