தமிழகத்தை சுடுகாடாக மாற்ற சமூகவிரோதிகள் அட்டகாசம்..! துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிடுமா தமிழக அரசு..?
சென்னை: சேலம்-சென்னை நடுவேயான 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. சாலை திட்டத்தால் இயற்கை வளம் சுரண்டப்படுவதாக மக்களும், விவசாயிகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் முன்னிலையில் இருப்போரை குறி வைத்து போலீசார் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக…
Read More...