தமிழகத்தை சுடுகாடாக மாற்ற சமூகவிரோதிகள் அட்டகாசம்..! துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிடுமா தமிழக அரசு..?
சென்னை: சேலம்-சென்னை நடுவேயான 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. சாலை திட்டத்தால் இயற்கை வளம் சுரண்டப்படுவதாக மக்களும், விவசாயிகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் முன்னிலையில் இருப்போரை குறி வைத்து போலீசார் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
விவசாயிகளை வாழ விடுங்கள், நிலத்தை எடுக்காதீர்கள் என கேட்டது தப்பா என கொதிக்கிறார்கள் சேலம் மாவட்ட விவசாயிகள்.
பல ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
சிறு குறு விவசாயிகள் வாழ்வாதரத்தை இழப்பார்கள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.