உண்மை சம்பவம்

தமிழகத்தை சுடுகாடாக மாற்ற சமூகவிரோதிகள் அட்டகாசம்..! துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிடுமா தமிழக அரசு..?

சென்னை: சேலம்-சென்னை நடுவேயான 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. சாலை திட்டத்தால் இயற்கை வளம் சுரண்டப்படுவதாக மக்களும், விவசாயிகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் முன்னிலையில் இருப்போரை குறி வைத்து போலீசார் கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக…
Read More...

பிரின்ஸ்டனின் எதிர்காலம் என்ன..? தூத்துக்குடி துயரங்கள்..!…

பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு கிளம்பினார்.தூத்துக்குடி மாவட்ட…
Read More...

ஒரு காவல்துறை உயர் அதிகாரி  முகநூல் பதிவு இதுதான்…

'நீங்கள் காவல் துறையில் இல்லாதிருந்தால் ஒருவரும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் ", என்று சமீபத்தில் ஒரு அதிகாரி என்னிடம் கூறினார்.உண்மை…
Read More...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சில கேள்விகள்..!

கலவரக்காரர்கள் கட்டுக்கடங்காமல் வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாய் காரணம் கற்பிக்கப்படுகிறது அரசுத் தரப்பில். அதை சரி என்றே வைத்துக்…
Read More...

யாரெல்லாம் விவசாயத்தை காப்போம் பக்கத்திற்கு பணம்…

இதுதான் நாங்கள் பணம் பெற்ற விவரம் இதில் ₹10235.16 ஏற்கனவே எங்களது இருப்பு தொகை.! சந்தேகம் உள்ளோர் தேதியினை பரிசோதித்து கொள்ளுங்கள்..!சரவணன் பாண்டி…
Read More...

குற்றால அருவியில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே…

''குற்றால அருவியில்.... குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது....??? என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து…
Read More...