நொய்யலில் மணல் அள்ளினால் ஜெயில்.!மணல் திருட்டிலிருந்து நொய்யலை இரவு,பகலாக காத்து வரும் மத்வராயபுரம்,ஆலாந்துறை இளைஞர் பட்டாளங்களுக்கும்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, சிறுதுளி அமைப்பு மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்…
இயற்கை வளங்களையும்,
நீராதரங்களையும் காப்போம்…