திருமண முடித்த கையோடு மணப்பெண் செய்த வேலை.. ஷாக்கான மாப்பிள்ளை கடைசியில் என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க..!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான். இந்தத் திருமணங்களில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும். அதிலும் இப்போதெல்லாம் திருமணங்களில் மணமகன், மணமகளின் நண்பர்களும், தோழிகளும் சேர்ந்து செம ஆட்டம் போடுகின்றனர்.
சிலநேரங்களில் மணமகன், மணமகளும் செம ஆட்டம் போடுகின்றனர்.இந்நிலையில் இங்கே ஒரு கல்யாண வீட்டில் செம சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில், மணமகள் திடீரென தன் மாப்பிள்ளையை தூக்கிவைத்துக்கொண்டு போட்டோகிராபருக்கு போஸ் கொடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை சிரித்தபடியே அதிர்ச்சி அடைந்தார்.பொதுவாகவே, மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்குவது வழக்கம் தான். ஆனால், மணமகள், மாப்பிள்ளையை தூக்கிய இந்த சம்பவம் இப்போது வைரலாகி வருகிறது.