ம ரணத்தின் விளிம்பில் இருந்தபோது எஸ்.பி.பி கூறிய அந்த ஒரு வார்த்தை.. கண்கலங்கிய மருத்துவர்கள்; காணொளியுடன் இதோ
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவரின் இ றப்பை இன்று வரை இந்திய திரையுலகமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நாளாக இருந்தது.பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ம றைவு திரையுலகத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட பலரை சோ க க் கடலில் ஆழ்த்தியுள்ளது.அவரது ம றைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள், இசைப்பிரியர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், ம ரணத்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.இவர், ம ரணத்தின் விளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வ லியால் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உயிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம்.
அதற்கு, மருத்துவர்களே கண்ணீர் விட்டதாக பிரபல இசையமைப்பாளர் கோட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.இந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.