கா க்க காக் க ஷூ ட்டிங் ஸ்பா ட்டி ல் சூர் யாவி டம் காத லை சொ ன்ன பிர பல ம் ..?? இத ற்கு நடி கை ஜோ தி கா என் ன சொ ன் னார் தெரி யு மா ..?? ஒரு நிமி டம் திகை த் து நின் ற படக் குழுவி ன ர் ..!! இணை யத் தில் வெளி யா ன த க வல் ..!!
தமிழ் சி னிமா உலகி ல் கடந்த 2003ஆம் ஆண்டு இயக் குன ர் கௌத ம் வாசு தே வ் மேன ன் இயக் கத்தி ல் சூர்யா நடி ப்பி ல் வெளி யான திரை ப்ப டம் தான் காக்க காக்க . இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா ,ஜீ வன் போன்ற பல நடிகர் ,நடிகை கள் நடி த்திரு ந்தனர். இத்தி ரைப் படம் வெ ளியாகி நல்ல வரவே ற்பை பெ ற்றது . இந்நி லை யில் இந்த படத்தின் ப டப்பி டிப் பில் நடந்த ஒரு கா தல் கதை குறித்து ஒரு த கவல் வெளி யாகியு ள்ளது . அந்த வகை யி ல் தென்னி ந்திய சினிமா உலகி ல் பிரபல ந டன இயக்கு ன ராக திகழ்ந்து வ ரு பவர் தா ன் பாபி .
இவர் பிரபல நடன இய க்குன ர் பிருந் தா மா ஸ்டர் அவர்க ளுடன் உதவி யா ளராக இரு ந்துள் ளார் . மேலும் இவர் நிறை ய படங்களில் நடன உ தவியா ளராக வும் ப ணி யாற்றி உ ள்ளார். இ தனிடை யே ந டிகர் சூர்யா நடித்த காக்க கா க்க படத்தில் இவ ருக்கு உதவி நடன இய க்கு னராக வாய் ப்பு கிடை த்தது. இந்நி லையி ல் சூட்டிங் ஸ் பாட்டி ல் இது தான் சரி யான சம யம் எ ன்று ,
மன தில் தை ரிய த்தை வரவ ழை த்துக் கொ ண்டு சூ ர்யாவி டம் லவ் லெட்டரை கொடு த்திரு க்கிறார் . இதையடு த் து ஒரு பேட் டியில் கூ ட இது குறித்து கூ றியிரு ந்தார் . அதில் , நான் பள்ளி யில் படி க்கும் போதே நடிகர் சூர்யா வை மிகவும் பிடிக்கும் . அவரிடம் பேச முடி யாதா , அ வரைப் பார்த்து வி ட முடியாதா என்று பல நாட்கள் ஏங்கி யிரு க்கி றேன் .
அ ப்படி யொரு நிலை யில் தான் கா க்க காக்க படத்தில் பி ருந்தா மாஸ் டருக் கு உ தவியா ளரா க நா ன் பணிபுரி ந்தேன் . அப்போது ” என் னை கொஞ்சம் மாற்றி ” என்ற பாடல் காட்சியை எடுத்துக் கொ ண் டிருந் தார்கள் . அந்த சமய த்தில் நான் ஒ ரு பேப் பரில் என க்கு உங்களை ரொம்ப பி டிக்கும் நான் உ ங்களை காதலிக் கிறேன் எ ன்று எழு தி சூர்யாவிடம் சென்றேன்.
இத ன்பிறகு சூர்யா விடம் சென்று உங்களிட ம் ஒரு வி ஷயம் சொ ல்ல வேண்டு ம் என்று கூ றினே ன் . இதற்கு சூர் யா சொல் லுங்க பாபி என் ன விஷ யம் என்று கே ட்டார் . அப்போது தைரி யத்துட ன் அந்த கடித த்தை அவ ரிடம் கொடு த்தே ன் , உடனே சூ ர்யா எ ன்ன என்று கேட்டார் . நான் உங்க ளை காத லிக்கி றேன் சார், இதுல எழு தியிரு க்கிறேன் எ ன்று சொன் னேன் .
அ தைக் கேட்ட சூர்யா ,ஜோதி கா, பிருந் தா மாஸ்ட ர் , கேமரா மேன் உள் ளிட்ட அ னை வரும் ஒரு நிமிடம் திகை த்து நின்றனர். இதன் பிறகு சூர்யா, சாரி பாபி நான் ஜோ திகா வை காத லிக் கிறேன் என்று சிரித்தப டி யே கூறி னார். உ டனே ஜோ திகா வும் என்ன பாபி கொ ஞ்சம் முன் னா டியே சொல்லி இருக்கலா மில் ல என்று கிண் டல் செய்தார் .
அதற் கு நான் இப் போது கூட ஒன் றும் பிரச் சனை இல் லை , நான் சூர் யா வை காதலிக் கிறே ன் , நீங்கள் எ ன்னுடன் வ ந்துவி டு ங்கள் என் று சூர்யா விடம் நான் விளை யாட் டாக கூ றினே ன் என்று கூ றியிரு ந்தார் பாபி அ வர்கள் . இதைய டுத்து ஒரு சில வ ருடங்க ளு க்குப் பிறகு சூ ர்யா மற்றும் ஜோதிகா பெ ற்றோர்கள் சம்மதத் துடன் திரும ணம் செய்து கொண் டார்கள் என்பது குறிப் பிடத் தக் கது…