8 ஆண் டுக ளா ய் காத லி த்து வந் த பி ர பல சீ ரி யல் ந டி கை ..!! திரு மண மா கி இர ண் டே வரு டத் தில் கண வர் இ ற ந்த சோ கம் ..!! நடி கை யின் வா ழ்க் கை யை புரட் டி ப் போ ட்ட சம் ப வம் ..?? வெளி யா ன உண் மை த க வ ல் இ தோ ..!!
தமிழ் சினி மா விலும், சின்ன த்திரை யிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொ ண்ட வர் நடிகை ராகவி. இவர் குழ ந்தை நட்ச த்தி ரமாக ரா ஜா சின்ன ரோ ஜா என்ற படத்தின் மூலம் அறிமு கமா னார் . இ தனைத் தொடர் ந்து மரு து பாண்டி ஒன் ஸ் மோர் போன்ற பல பட ங்களில் நடித்து வந்தார். இவர் படங் களில் நடிக்கு ம்போ து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வ ந்தது . திரை ப் படங் கள் மற்றும் தொ லை க்காட்சி சீரி யலில் ஒளிப் பதிவு செ ய்யும் கேமரா மேனா க பணி யா ற்றி வ ந்த சசி குமார் என்ப வரு க்கும் இவ ருக் கும் காதல் மலர் ந்தது .
மேலும் சசிகு மா ரும் , இவரு ம் சு மார் எட் டு வரு டங் க ளுக்கு மேலா க காத லித்து வ ந்தன ர். இத ன் பி ன்னர் பெற் றோர் கள் சம்ம தத் துட ன் திரும ண ம் செய் து கொ ண்டா ர்கள். திரு மண மாகி இவர்க ளுக் கு அழகிய பெண் குழந் தை ஒன் று பிறந்த து. நடி கை ராக வியின் வாழ் க்கை கண வர், குழந்தை என்று ம கிழ்ச்சி யாக செ ன்று கொ ண்டிரு ந்தது .
இ தன் பி றகு ஒ ரு நா ள் இவரு டை ய கண வர் வெளிநா ட்டிற்கு ஒரு வேலை யா க செ ல்கி றேன் எ ன்று கூறி விட்டு செ ன்று வி ட்டார் . இப் படி யொரு நிலை யில் இ வர் க ணவர் செ ன்ற இரண் டு நா ள் கழி த்து நடிகை ராக விக்கு தொ லை பேசி மூலம் ஒ ரு செய்தி வந்து ள்ளது. அது என்ன வென் றால் வே லைக் கு சென் ற க ண வர் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண் டார் என்ற தக வ ல் தான் .
இதை கேட் டவு டன் நடி கை ராக வி மனமு டைந்து போ னார். இ தன் பிறகு ஏன் இவர் இந்த முடி வை எடு த்தார் எ ன்று இ வரின் கண வ ருடைய நெ ருங்கி ய நண் பர்கள் மற்றும் உற வினர்க ளிடம் வி சாரி த்தார் . மேலும் இவ ருக்கு கடன் தொ ல்லை அதிக மாக இருந் துள் ளது . இதனால் தான் பணி புரி ந்த ஸ் டுடியோ விருக்கு சொந்த மான கே மரா வை அடகு வை த்து விட் டார் என்று ம சசிகு மார் மீ து புகார் கூறப் பட்டி ருந் தது.
இத னால் மன மு டைந்து தூ க்குப் போ ட்டுக் கொ ண்டா ர் என் ற தக வ லும் வெளி யா னது .மே லும் நடி கை ராகவி தற் போ து அவ ரின் நினை வு களு டன் தன் ம களு டன் வா ழ்ந்து வரு கிறார் . இவரு க்கு இவரின் குடு ம் பத்தார் உறுது ணை யாக இருக் கிறார் கள் எ ன்றும் கூறியு ள் ளார் நடி கை ராக வி அ வர்கள் …