ஆசிபாவின் பாலியல் வன்கொடுமைகொலை வழக்கில் Rss MLA ஈடுபட்டுள்ளதால் அவரது தொண்டர்கள் அவன் யோக்கியன் என்று பேரணி நடத்தினார்கள் இதனால் பலரும் கோபம் கொண்டு பலரும் அவர்களின் மீதான விமர்சனங்களை முன் வைத்தனர்..!
இதை தாங்கி கொள்ள முடியாத அவர்களின் தொண்டர்கள் ஏற்கனவே தண்டனை கிடைக்கப்பட ஒரு இந்து பெண்ணை 9 முஸ்லீம்கள் கற்பழித்த செய்தியை பரப்பி தங்கள் மத வெறியை தீர்த்துக்கொள்கின்றனர்
இந்த செய்தி 2017 பிப்ரவரியில் வெளியானது இதையும் பலரும் இந்த மாதம் சில தினங்களில் நடந்த சம்பவம் என்றும் நம்பிவிட்டனர்..!
2017ல் இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்க பதிவிட்டபோது முஸ்லீம் சிலர் எங்களை விமர்சித்தார்கள் என்பது குறிப்பிட தக்கது..!
குற்றம் எவன் செய்தாலும் தண்டிக்பட வேண்டும் இதில் மதமோ சாதியோ விதிவிலக்கல்ல..!
குற்றம் எவன் செய்தாலும் தண்டிக்பட வேண்டும் இதில் மதமோ சாதியோ விதிவிலக்கல்ல