உண்மை சம்பவம்

திருச்சியில் எதையேட்சையாக நடந்த ஒரு சம்பவம்..! குழந்தைகள் வளர்ப்போர் படியுங்கள்..!

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இந்த யானை மார்க் மிட்டாய் கடைக்கு சமீபத்தில் சென்றேன் , அப்போது அங்கு நடந்த சம்பவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.எனது 2 வயது மகளுடன் சென்று இனிப்பு பூந்தி வாங்கினேன் . அப்போது கடை ஊழியர் நான் வாங்கிய பூந்தி இல்லாமல் 50 கிராம் அளவுள்ள பூந்தியை குழந்தை கையில் மடித்து கொடுத்தார் .எதற்க்காக இது என்று கேட்டேன் ?…
Read More...

ஆறு அறிவு என்று ஆணவத்தில் ஆடும் மனிதா என்னைவிட கொடுரமாக…

சுட்டெரிக்கும் வெயிலும், சூடான காற்றும், தகிக்கும் நிலமும், இல்லாத நீரும் என மனிதன் கெடுத்த இச்சூழலில் ஊர்வன என்ன செய்யும்..?பறவைகள் என்ன செய்யும்?…
Read More...

யார் இந்த சைமன்..? கர்நாடகத்தில் இருந்து எப்படி நட்புறவு…

யார் இந்தச் சைமன்..?கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஒட்டர்தொட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். இவர் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர். இவர்,…
Read More...

வரிகள் வலித்திருந்தால் உணர்ந்திருக்கிறீர்கள் என்று…

பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லைஉங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு யோனியும் மட்டும் தான்…
Read More...

இந்த செய்தியின் உண்மை என்ன..? எப்போது நிகழ்ந்தது..?

ஆசிபாவின் பாலியல் வன்கொடுமைகொலை வழக்கில் Rss MLA ஈடுபட்டுள்ளதால் அவரது தொண்டர்கள் அவன் யோக்கியன் என்று பேரணி நடத்தினார்கள் இதனால் பலரும் கோபம் கொண்டு பலரும்…
Read More...

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ – ஒரு விவசாயியின்…

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறும் பகுதிகளில், தண்ணீர் வராத காலகட்டங்களில் விவசாயம் செய்வது சாத்தியமில்லாமலாகிவருகிறது. ஆழ்துளைக்…
Read More...

தமிழகம் மறைமுகமாக போருக்கு தயாராகிகொண்டிருக்கிறதா..?…

விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை. இதனைத் தடுக்க அரசு துரிதமான…
Read More...

வரிகள் வலித்திருந்தால் மன்னித்துவிடுங்கள் எங்கள் வாழ்க்கையே…

எப்படி வலித்திருக்குமோ உனக்கு என்னவெல்லாம் செய்திருப்பார்களோ உன்னை பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்..!கொடூரர்களின் தொடுதலை நீ…
Read More...

தொலைந்து போன நண்டுகள் தேடிய பின்பு கிடைத்தன பிணங்களாக..!…

முன்பெல்லாம் நெல் வயல்களின் வரப்புகளில் ஏராளமான துளைகள் காணப்படும். இந்தத் துளைகளில் நண்டும் நத்தையும் வசிக்கும்.மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டாலே இந்த…
Read More...