திருச்சியில் எதையேட்சையாக நடந்த ஒரு சம்பவம்..! குழந்தைகள் வளர்ப்போர் படியுங்கள்..!
திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இந்த யானை மார்க் மிட்டாய் கடைக்கு சமீபத்தில் சென்றேன் , அப்போது அங்கு நடந்த சம்பவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.எனது 2 வயது மகளுடன் சென்று இனிப்பு பூந்தி வாங்கினேன் . அப்போது கடை ஊழியர் நான் வாங்கிய பூந்தி இல்லாமல் 50 கிராம் அளவுள்ள பூந்தியை குழந்தை கையில் மடித்து கொடுத்தார் .எதற்க்காக இது என்று கேட்டேன் ?…
Read More...