விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை.
இதனைத் தடுக்க அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.!
சர்வதேச அளவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
உலக மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு உள்ள தண்ணீர் 4% மட்டுமே.
மேட்டூர் அணை நீர்தேக்கப்பகுதி
கடந்த 2016 – மற்றும் 2017 – surya Clicks
அன்றும் – இன்றும்
( இது ஓராண்டுக்கு முன்பு பதிவுசெய்ததுதான் ஆனால் இன்றும் அதே நிலைதான் )