அழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..!

சாலைகளில் நடக்கும் போது காணும் காட்சிகளில் சுவாரசியமேதும் இல்லை. சிட்டுக் குருவிகள் எல்லாம் எப்போதோ செத்தொழிந்து விட்டன. மஞ்சள்…

பொண்டாட்டியை அறைந்து விட்டுத் தான் குழந்தையைத் தூக்கினான் புருசன்காரன்.

தோளுக்கு மேலே வளர்ந்த பையன் குடித்து விட்டு வந்து வாந்தியெடுத்த போது.. வளர்ப்புச் சரியில்லையென்று சொல்லி தன் மனைவியை ஓங்கி…

திருவிழா தேர்ல பானகம் அப்புடின்னு சொல்லி ருசியா ஒன்னு தருவாங்களே அது…

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா?…

வயதாக வயதாக… அழகாகின்றன…தண்டு பெருத்து… கிளை…

அந்த முதியோர் இல்லத்திற்கு... அவர் புதியவர். விபரங்கள் கேட்டறியப்பட்டு... விசாரணைகளெல்லாம் முடிந்த பிறகு... அவரை... அங்கே தங்க…

சல்லிக்கட்டு..? ஜல்லிக்கட்டு..? முதலில் எதற்கு பொருள் உள்ளது தெரியுமா..?

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக்…

யானைகள் நினைத்தால் சங்கிலியை அறுத்து எளிதாக செல்ல முடியும் ஆனால் ஏன்…

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு மெல்லிய சங்கிலி…

மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை..? சில மறைக்கப்பட்ட…

வரலாற்றில் அழிந்த உண்மை:"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள்…

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம்…

1. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.2. தலைவலிஐந்தாறு…

அன்று இரவு மதுரை பேருந்து நிலையத்தில் பொம்பள வேணுமா, எவ்வளவு வச்சிருக்க…

ஒரு வேளையின் காரணமாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நோக்கி இரவு பயணம் செல்ல நேரிட்டது..! கண்ணகி வாழ்ந்த ஊர் என்று…