— விவசாயத்தை காப்போம் (@Tamilnadu_MEMES) May 27, 2018
இந்த மதிகெட்ட மடையர்களைத் தேர்ந்தெடுத்த , ஓட்டை விற்று இப்போது உயிரை இழந்து கொண்டு இருக்கிறோம்…
சாதி, மதம் , அரசியல்கட்சிகள் என
பிரிந்து இருக்கும் வரை நாம் அழிக்கப்பட்டுக் கொணடே இருப்போம்..
இனியும் ஒன்று சேரவில்லையென்றால்
அதிகாரத்தில் இருப்பவன் நம்மை அழித்து கொண்டே இருப்பான்
ஒன்றாய் மாறுதல் மிக அவசியமான, அவசரமான ஒன்று !!
நம் உரிமைகள் காக்கப்பட வேண்டும் !!
நம் சந்ததிகள் காக்கப்பட வேண்டும் !!
கற்பி !!
ஒன்று சேர் !!
புரட்சி செய் !!