செல்லூர் ராஜுக்கு டூப் கொடுத்த உ.பி ஏர் கூலர் புராஜெக்ட்..!

0 397

உத்தரப்பிரதேசத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, கோயிலில் உள்ள சாமி சிலைகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், வெப்பம் தகிக்கிறது. இந்நிலையில், கான்பூர் நகரில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில், அம்மன் சிலைக்கு ஏர் கூலர்களை பொருத்தியுள்ளனர். வெப்பத்தைத் தணித்து, குளிர்ந்த காற்றை அம்மன் சிலைக்கு பரப்பும் வகையில், இந்த ஏர் கூலர்களை கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.

 

மரத்தை வெட்டுவார்கள் ஆனால் நடமாட்டார்கள்

பூமி பந்தின் மீது நீர் ஊற்றி மழைக்கு வேண்டுவார்கள்

கழுதைக்கு திருமணம் செய்வார்கள்..!

இதுதான் ஆறுஅறிவு

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.