நடிகர் விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகின்றார்.ற இதற்கான வேலைகளும் கூடிய விரைவில் முடிவடைய இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்
இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். மேலும், பல சம்பந்தப்பட்ட மாணவி விஷயத்தை எதையும் வெளியே விடாமல் இயக்குனர் வெங்கட் பிரபு பாதுகாப்பாக வைத்துள்ளார்.
மேலும், ஏற்கனவே சில வதந்திகள் வெளியே வந்த காரணத்தினால் விஜய் இவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார். அதன் அடிப்படையில் ரொம்பவும் அமைதியாக வெங்கட்ரப்போ இருந்து வருகின்றார். மேலும், தன்னுடைய பிறந்தநாள்
அன்று பூஜையை வைத்து விடலாம் என்று சொல்லுவாரோ என்று பரபரப்பில் வெங்கட் பிரபு இருந்தார். ஆனால், அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. மேலும், விஜய் இதைப் பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் கூறவில்லை.
மேலும், இந்த திரைப்படத்தின் கதை இன்னும் முழுமையாக சொல்லவில்லை கூடிய விரைவில் அனைத்தையும் சொல்லிவிட்டு இதற்கான வேலைகளை கூடிய விரைவில் வெங்கட் பிரபு ஆரம்பிப்பார் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது…