தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவர்தான் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை சோபிதா துலிபாலா என்பவர்.
இவர் அதிகமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்காமல் பாலிவுட் தொடர்களில் மட்டும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது தன்னுடைய கணவராக எனக்கு வரக்கூடிய வாழ்க்கையில் உயரத்துக்கு சென்றாலும்
அடக்கமானவராக இருக்க வேண்டும் நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக நடிகை சோபிதா துலிபாலா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…