குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய நடுவர்.? அதற்கு இதுதான் காரணமா.? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

0 254

விஜய் தொலைக்காட்சியில் இன்று ஏராளமான சூப்பர் ஹிட் ரியாலிட்டி சோல் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெற்றிகரமாக நான்காவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டுமல்லாமல் அதில் நகைச்சுவையாக கொண்டு செல்வதால் எதற்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது.

 

மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஒரு ஆதரவு கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது யார் வெற்றியாளர் என்று தற்போது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளதாக. அதற்கு என்ன காரணம் என்றால் சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் அவர் வெளியிட்டுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் இனியாவது அங்கேயே செட்டிலாகி விடுவார் என்று கூட பலரும் கூறுகிறார்கள். மேலும், ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் முடிவுக்கு வருகின்றது. எப்படி அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவாய் என்று கூட பலரும் கூறி வருகின்றார்கள். ஆனால், அவர் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.