திடீரென்று நடிகர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை..!! ஆபாசமாக பேசிய நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளில் நடிகையாக நடிக்கும் நடிகருக்கு கூட இன்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரக்ஷிதா என்பவர்.
அதன் பிறகு இவருக்கு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது அப்படியே ஒரு சில தொடர்களில் நடித்துக் கொண்டு சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்துவிட்டு அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
தற்போது நாச்சியார் என்ற தொடரில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது
இவர் தனது கணவர் தினேஷ் பிரிந்து இருப்பதே உறுதி செய்திருந்தால் சமீபத்தில் அவரது கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். கடந்த, சில தினங்களாகவே தினேஷ் தனது செல்போனுக்கு ஆ பா ச மா ன மெசேஜ் அனுப்புவதும் செல்போனில்
தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாகவும் நடிகை ரக்ஷிதா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான தினேஷ் ரக்ஷிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியதாக தற்போது இணையத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது…