என்னை சினிமாவில் வளர்த்துவிட்ட படங்கள் இதுதான்.? அதற்கு இந்த இயக்குனரும் ஒரு காரணம்.?

0 68

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு துணையாக படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது. இப்படி இருக்கும் நிலையில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருதான் ஜெய் என்பவர். இவருக்கு எதார்த்தமான நடிப்பினாலும் நகைச்சுவை குணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல ஒரு இடம் கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் இவர் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருப்பார்.

 

அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராஜா ராணி. இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் இவரும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருவார்கள்.

 

அதன் பிறகு அவரது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சென்ற அங்கு இறந்து விட்டதாக கூறி அதன் பிறகு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வார். இந்த திரைப்படங்களுக்கு முன்பாகவே அவர் 2007 ஆம் ஆண்டு நடித்த

 

சென்னை 600028 என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு இவருக்கு வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி போன்ற திரைப்படங்கள் நடித்த நல்ல ஒரு இடத்தை இவர் மக்கள் மத்தியில் பிடித்திருந்தார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.