தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த படம் பெரியளவு வரவேற்பு
பெரும் என்று எதிர்பார்த்து அவர்கள் சாதனை படைக்கவில்லை இதற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு எந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், அந்த திரைப்படத்திற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வந்து கொண்டிருந்தது. ஆனால், நடிகர் அஜித் பத்தாண்டுகளாக எந்த ஒரு பாட பிரமோசனுக்கும் ஈடுபாடு செலுத்தாமல் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் அது அவரை ஈடுபட வைக்க வேண்டும் என்று பட குழுவில் உள்ள திட்டமிட்டு இருந்தார்கள். இதைப் பற்றி அதை திறம் பேசிய பொழுது அவர் நாசுக்காக அதை வேண்டாம் என்று தவிர்த்து விட்டார்.
ஏனென்றால் ஒரு நல்ல படம் என்பது மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் அதை செய்து விளம்பரப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் அது படத்திற்கு மிகவும் கேவலமான ஒரு செயல் என்று இதை சொன்னதாக அவரது மேனேஜர் சுரேஷ் இணையத்தில் தகவலை வெளியிட்டுள்ளார்…
“A good film is promotion by itself!! – unconditional love!
Ajith— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022