சமீபத்தில் நடிகர் விஜய் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் விழா ஒன்று பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியை பார்த்த பாரு இவராக அரசியல் வருகின்றார். அதற்கான ஒரு முதல் படி தான் இது என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
மேலும், நடிகர் விஜய் இப்படி செய்வதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று பிராப்ளம் ஒருவர் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் விஜய் திண்டிவனத்தில் இருக்கும் ஒரு பெரிய ஜோதிடர் ஒருவரின் செயல்பாட்டில் தான் அனைத்தும் செய்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது.
மேலும், அந்த ஜோசியர் சாதாரணமானவர் கிடையாது. ஜெயலலிதா முதல் அதிமுக சம்பந்தம் மாணவர்களுக்கு இவர்தான் நல்ல நேரங்களை கூறி வருவதாக பல செய்திகள் தற்பொழுது இணையத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது…