கணவரின் மரணம்.. ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டம்..!! இந்த மூத்த நடிகைக்கே இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதா.?

0 565

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீதில் நின்ற சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகை சத்திய பிரியா என்பவர். இவர்கிட்ட சினிமாவில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரது வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

இவர் தெலுங்கு தயாரிப்பாளர் ஒரு உடன் காதல் ஏற்பட்டது. ஆனால், இவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு சத்யாவின் கணவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது.

 

அந்த சமயத்தில் சத்யாவிடம் காசு இல்லை.. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்திருந்தார். அந்த சமயத்தில் சில தெலுங்கு திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டது.

 

அதன் பிறகு வெள்ளி திரையில் மற்றும் சின்ன திரையில் நடிக்க தொடங்கி விட்டார். இப்படி இருக்கும் இடையே சமீபத்தில் தான் தனது கணவரின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு உருக்கமான பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது ரசிகர்கள் பலரையும் கலங்க வைத்துள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.