சீரியல் நடிகை மகாலட்சுமியின் முதல் கணவரின் மகனை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் அதிகமாக மக்கள் விரும்பி பார்ப்பது சீரியல் தான். அந்த மூலம் இன்று ஏராளமானவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழ் சின்ன சிறையில் மூலம் இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை மகாலட்சுமி என்பவர். இவர் வாணி ராணி, ஆபீஸ், செல்லமே, உதிரி பூக்கள் போன்ற ஏராளமான
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அணில் என்பருடன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக
இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டு இருவருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை இரண்டாம் திருமுறை செய்து கொண்டு உள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகை மகாலட்சுமி முதன்முறையாக தனது முதல் கணவரை மகனே இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரளாக பரவபட்டு வருகின்றது…