ஜெயிப்பவரை தான் சினிமா திரும்பி பார்க்கும்..!! கண்ணீருடன் நடிகர் வெளியிட்ட கொடுமையான நிகழ்வு வீடியோ உள்ளே..!!

0 108

சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இன்று வரை வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காமல் பலரும் சினிமா விட்டு விலகி இருக்கின்றார்கள். அந்த வகையில் துணையின் நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் சசிகுமார் என்பவர். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு பலரின் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து அதன் பிறகு தான் சினிமாவுக்கு வந்தேன் நடிகர் விஜயுடன் சேர்ந்து திருப்பாச்சி, ஷாஜகான் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தலைமுறைகள்,

 

ஜே ஜே போன்ற திரைப்படம் நான் நடித்துள்ளேன். நடிகர் விஜயுடன் நான் நடித்த பொழுது ஒரு காட்சியில் அவருடன் நான் ஓட வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்பொழுது அவரும் நன்றாக ஓடுவார் என்று தெரியும்.? ஆனால், நான் இயக்குனர்களிடம்

 

கொஞ்சம் பொறுமையாக போடவா என்று கேட்டேன். அதற்கு நடிகர் விஜய் வேண்டாம் நீங்கள் எப்பவும் போல ஓடுங்கள் நான் பிக்கப் செய்து கொள்கின்றேன் என்று சொன்னார். அது மட்டும் அல்லாமல் அவர் வேறு எங்கே என்னை பார்த்தாலும்

 

ஒரு நிமிடம் நின்று எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டுவிட்டு தான் செல்வார் சகஜமாக பழகக் கூடியவர். இன்று எனக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும். இது போன்ற நிகழ்வுகள் என்னை சினிமாவில் நடிக்க தூண்டுதலாக இருப்பதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.