திடீரென்று நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத பாடகி சித்ரா.? அவர் அழுததற்கு காரணம் இதுதானா.?

0 302

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா, பிரியங்கா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தவர் தான் சித்ரா. இவர் தற்பொழுது இந்த நிகழ்ச்சி இறுதி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

இந்த நிகழ்ச்சியில் பிரசன்னா ராம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்ற பாடலை பாடி அனைவரையும் அழுக வைத்துள்ளார். அந்த வகையில் சித்ராவும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.