ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சத்தி.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

0 462

நடிகர் சக்தி என்பவர் இயக்குனர் வாசுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஆட்டநாயகன்

 

நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இவர் சமூக காலமாக பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து

 

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூ இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சில பதிவை வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.