சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமானவர்கள் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பொம்மை என்ற திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக
இவர் நடித்திருப்பார். இப்படி இருக்கும் போது அடுத்தபடியாக 34 வயது நடிகர் ஆன நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த ஜோடி வெற்றி படம் கொடுப்பார்களா என்று ரசிகர் மத்தியில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது…