என்னது, விஜய் சாதி அடிப்படையில் மாணவரை தேர்ந்தெடுத்தாரா.? வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய விஜய்..!!

0 154

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது நடந்து முடிந்த பத்தாம் மற்றும் பண்டம் வகுப்பின் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருந்த அந்த வகையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பிரம்மாண்டமான ஒரு விழாவை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

 

அதில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஒரு பேட்டியில் ஆள் செய்து தற்போது பலரும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. அது என்னவென்றால் நடிகர் விஜய் தரப்பில் இருந்து ஒரு நிர்வாகி எங்களது பள்ளிக்கு வந்திருந்தார். அப்பொழுது அந்த நிர்வாகி நாங்கள்

 

விஜய் மன்றத்திலிருந்து வருகின்றோம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், அவரை சொன்னவுடன் ஜாதிச் சான்றிதழ் கேட்டுள்ளார்கள் என்ற அந்த மாணவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் விஜய் ஜாதி அடிப்படையில் தான் மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளாரா என்று தற்போது இணையத்தில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.