நடிகை அஞ்சலி என்பவர் கற்றது தமிழ், அங்காடித்தெரு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது ஒரு சில பாடல்களும் ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர்கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனது ரோளுக்கு தகுந்த முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிகை அஞ்சலி நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகை அஞ்சலி ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகின்றது. சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஹைதராபாத்தில் ஒரு வீடு மற்றும் சென்னையில் ஒரு வீடு வாங்கி வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு இரண்டு சொகுசு கார்கள் இருக்கின்றது.
இப்படி இருக்கும் நிலையில் நடிகை அஞ்சலி இடம் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இவர் அதிகமாக ஷாப்பிங் செய்வதில் செலவு செய்து வருவதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் காதலில் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றார்கள்…