அஜித்தை தகாத வார்த்தையால் பேசிய இயக்குனர்..!! அஜித்தை அறையில் வைத்து மடக்கிய இயக்குனர்..!! என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் அஜித்..!!
இயக்குனர் பாலா இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நான் கடவுள் என்ற திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஒரு சில காரணத்தினால் அன்புச் செழியன், பாலா, அஜித் இடையே ஏற்பட்டு மோதன் காரணமாக அஜித்
இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டார். இப்படி இருக்கும் நிலை முதல் முறையாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் அதை வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகர் அஜித் அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பாலாவும் மதிப்புக்கும் இடையே சின்ன மனஷசாபம் ஏற்பட்டுள்ளது. மேலும், அன்புச் செழியன், பாலா மற்றும்
அஜித் இருவரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஒரு ஹோட்டல் இருக்கு வரத்துள்ளார். அதன் பிறகு இரண்டு நடிகர் அஜித் என்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடு என்று சொன்னார். அதற்கு அஜித் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனடியாக கோபத்தில் இயக்குனர் பாலா அஜித்தை தகாத வார்த்தைகள் பேசி விட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…