உன்னால் தான் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம்..!! 30 ஆண்டுகால நட்பு.. சினிமாவே வேண்டாம் என்று வெறுத்து ஓடிய இயக்குனர்..!!

0 302

நடிகர் முரளி என்பவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் இவர் கருப்பாக இருந்து வந்தாலும் தனது திறமையின் மூலம் படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் அமைதியான குணத்தை உடையவர் இருந்தாலும் அவருக்கு ஏராளமான தீய பழக்கங்கள் இருந்து வந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் தான் அவர் உயிரிழந்து உள்ளார் என்று கூறினார்கள். மேலும், இவர் ஆரம்பத்தில் இருந்து பல குடும்ப திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். இவன் நடித்த திரைப்படம் தான் காதலுடன் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜகுமாரன் என்பவர்

 

இயக்கத்தில் கதாநாயக தேவயானி நடித்திருப்பார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி படமாக அமையவில்லை. அதன் அடிப்படையில் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. இந்த நஷ்டத்திற்கு முரளி தான் காரணம் என்று இயக்குனர் தெரிவித்துவிட்டார்.

 

இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டு கால நட்பாக பழகி வந்துள்ளார்கள். அதன் காரணமாக தான் அந்த படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தார். நடிகர் முரளி எப்பொழுதும் மது அருந்திவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். அது மட்டுமில்லாமல் சரியான நேரத்திற்கும் வர மாட்டார்.

 

அதன் காரணமாகவே படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதனால், படத்தின் செலவும் அதிகமாகிக் கொண்டே போனது கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் அதிகமாக செலவாகியது. மேலும், என்னுடைய சினிமா கனவையே முரளி தான் அழித்துவிட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.