தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகன் என்பவர்.
இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. ஆனால், பெரிதாக அவருக்கு அந்த திரைப்படத்தில் காட்சிகள்
இல்லையென்றாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்புடன் இருந்து வந்து. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் என்ற திரைப்படத்தில் தனுஷ் இருக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது.
இப்படி சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலரும் இவரும் ஒரு நடிகராக என்று வளரும்
இணையதளத்தில் கேள்வியிலே எழுப்பி வருகின்றார்கள். ஆனால், நடிகை மாளவிகா மோகன் அதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக அவர் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…